Month: August 2008

நோயாளி மற்றும் இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை

நோயாளி மற்றும் இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை உம்முஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு…

வெட்கம் பற்றி நபியவர்களின் கூற்று

வெட்கம் பற்றி நபியவர்களின் கூற்று மனிதனுக்கு வெட்கம் இல்லாது போகின்ற போதுதான் கீழ்தரமான எல்லா விடயங்களையும் செய்ய தலைப்படுகிறான். கீழ்தரமான விடயங்கள் சமூக விழுமியங்களைத் தகர்க்க வல்லது.…

உணவு உண்ணும் போது கவணிக்க வேண்டியவை

உணவு உண்ணும் போது கவணிக்க வேண்டியவை பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பறக்கப் பறக்க உண்டாலும் பக்குவமாக உண்ண வேண்டும். இதோ அண்ணலார் அவர்களின் அழகிய…

ஜும்ஆ தினத்தின் மகத்தான பொக்கிஷங்கள்

ஜும்ஆ தினத்தின் மகத்தான பொக்கிஷங்கள் மூலம்: அப்துல்லாஹ் இப்னு ஹம்மூத் அல்புரைஹ் தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் بسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும்…