Month: January 2009

தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள்

தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள் தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்): – 1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது 2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர்…

ஸஜ்தா திலாவத் செய்தல்

ஸஜ்தா திலாவத் செய்தல் அல்-குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது ஸுஜுது செய்வது சுன்னத்தாகும். தொழுகையின் போதும், தொழுகையல்லாத இடங்களிலும் ஸ்தாவுடைய வசனங்களை ஓதும் போது நபி…

பாவமன்னிப்பு தேடல்

பாவமன்னிப்பு தேடல் எல்லோரும் தவறு செய்பவர்களே! ‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்…

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 1

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 1 இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: – “மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர்.…

பொய்யில் ஊறித்திளைக்கும் யூதர்கள்

பொய்யில் ஊறித்திளைக்கும் யூதர்கள் பாலஸ்தீனிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையே தீவிரவாத அரசாங்கம் என்று சொல்லி அப்பாவி பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவித்தது போதாதென்று இன்று அராஜகத்தின்…

சபித்தல் முஃமின்களின் பண்பு அல்ல

சபித்தல் முஃமின்களின் பண்பு அல்ல அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச்…

நாவைப் பேணுவதன் அவசியம்

நாவைப் பேணுவதன் அவசியம் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில்…

படைப்பாளனின் இறுதி வேதம்

படைப்பாளனின் இறுதி வேதம் படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே! அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: – நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை)…