Month: March 2009

இறைகட்டளைகள் அனைத்தும் வணக்கமாகும்

இறைகட்டளைகள் அனைத்தும் வணக்கமாகும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள்! (அல்-குர்ஆன் 2:21) வணக்கம் என்றால்…

நபிவழியைப் பின்பற்றுவதன் அவசியம்

நபிவழியைப் பின்பற்றுவதன் அவசியம், பித்அத் பற்றிய எச்சரிக்கை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவன் தான் நமக்கு…

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி (ஸல்) அவர்கள் பிறந்த…

மீலாது விழா கொண்டாடலாமா?

மீலாது விழா கொண்டாடலாமா? ”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை…

அடக்கஸ்தலங்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழலாமா?

அடக்கஸ்தலங்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழலாமா? அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. பொதுவாக அடக்கஸ்தலங்களில் தொழுகை நடத்தவோ அல்லது அந்த இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதோ இஸ்லாத்தில்…

தொழுகையின் போது காற்றுப் பிரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது?

தொழுகையின் போது காற்றுப் பிரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது? உளூவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தொழுகையை முறித்து விடும். அந்த வகையில் பின் துவாரத்தின் வழியே…

யாரஸூலுல்லாஹ் என்று நாம் நபியவர்களை அழைத்து உதவி தேடலாமா?

யாரஸூலுல்லாஹ் என்று நாம் நபியவர்களை அழைத்து உதவி தேடலாமா? அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே! திருமறை மற்றும் நபிமொழிகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஒருவர் தம்முடைய…

நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டவர்கள்

நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டவர்கள் சூனியக்காரன், துறவி, சிறுவன் மற்றும் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்டவர்களின் வரலாறு முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :- “உங்களுக்கு முன்னால் வந்தவர்களில் ஒரு…