இறையச்சமுடையவராவது எப்படி?
இறையச்சமுடையவராவது எப்படி? A) இறையச்சமுடையவரின் பண்புகள்! a) மறைவானவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டு, இறைவனை தொழுது, தான, தர்மம் செய்வார்கள்! “(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின்…
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
இறையச்சமுடையவராவது எப்படி? A) இறையச்சமுடையவரின் பண்புகள்! a) மறைவானவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டு, இறைவனை தொழுது, தான, தர்மம் செய்வார்கள்! “(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின்…
செல்வத்தைப் பெருக்கும் ஆசை செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது! “பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை…
சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் (2009) சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ள மக்களின் செல்வாக்கை…
இலேசாக்கப்படும் வழிகள் தான தர்மம் கொடுத்து பயபக்தியுடன் நடந்து கொண்டால் சுவர்க்கம் செல்லும் வழி இலேசாக்கப்படும்! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) “(இருளால்) தன்னை…
வழிதவறிய கொள்கைகள் – பரேல்விய்யா அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! பரேல்விய்யா என்பது சூபியிஸத்தைப் பின்பற்றக் கூடிவர்களின் ஒரு பிரிவு ஆகும். இது இந்தியாவில் ஆங்கிலேயர்கள்…
வழிதவறிய கொள்கைகள் – முன்னுரை அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பல கடவுள் வழிபாடுகளிலும், சிலை வணக்கங்களாலும், கடவுளுக்கு மனைவி, மக்கள், மகன்கள்…
பாவம் என்று தெரிந்தே செய்தால் பாவமன்னிப்பு கிடைக்குமா? அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. ஒருவருக்கு அல்லாஹ்வுடைய சட்ட திட்டங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதனால்…
இஸ்லாத்தின் பார்வையில் அநீதி, அபகரித்தல், மோசடி அளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்! “அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது…