Author: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

இரு மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும் நற்செயல்கள்

1- குர்ஆனை சிரமப்பட்டு ஓதுபவர்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம்…

உங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையதே!

உங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையதே! இங்கு கொடுக்கப்பட்டுள்ள இறை வசனங்களை ஒரு தடவைக்கு பல தடவை கவனமாகப் படியுங்கள்:

அல்குர்ஆனின் சில அத்தியாயங்களின் சிறப்புகள்

1- அல்ஃபாதிஹா அத்தியாயத்தின் சிறப்பு:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது.” இதை உபாதா பின்…

இறை மன்னிப்பின் பால் விரையுங்கள்!

1- “இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்.” (அல்குர்ஆன் 3: 133)===============================

“ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி”

“ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” என்ற தஸ்பீஹின் 5 சிறப்புகள்: முதல் சிறப்பு:“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில்…

அல்குர்ஆன் கூறும் நல்ல உள்ளங்கள்

1- பரிசுத்தமான உள்ளம் القلب السليم :“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (அல்குர்ஆன் 26: 89).