ஒற்றுமை – கவிதைகள்
ஒற்றுமை – கவிதைகள் உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய் நம் குரல்களும் ஒலிக்கின்றன – ஒற்றுமைக்காய்! சாதித்தவர்கள் அவர்கள் – சருக்கி விழுந்தோர் நாம்தான்!! பரிதவித்த ஓர்…
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
ஒற்றுமை – கவிதைகள் உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய் நம் குரல்களும் ஒலிக்கின்றன – ஒற்றுமைக்காய்! சாதித்தவர்கள் அவர்கள் – சருக்கி விழுந்தோர் நாம்தான்!! பரிதவித்த ஓர்…
ரத்த மோகிகள் – கவிதை தவழும் பூக்களைக் காவு கொள்ளும் கல்நெஞ்சர்களின் பொற்காலம்!? “காஸா” சோலையில் தாண்டவப் புயலாடுகின்றன! மலராத குழந்தை மொட்டுக்கள் மட்டரக மனிதர்களால் பறிக்கப்…
கோர வேட்டை – கவிதை கோர வேட்டை தான்டவமாடும் கொடூர நாட்கள் – நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் சல்லடை போடுகின்றன! பாலஸ்தீன மண்ணின் மைந்தகளை பச்சை பச்சையாய்…
இறுதி நாட்களின் குழப்பங்கள் நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: – ”ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின்…
ஈமானிய ஏக்கம் – கவிதை ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகள் சாமானிய சங்கீதமாய் இசைக்கப்பட வேண்டாம்! தேனாக இனிக்கும் காலம் தேடி ஓயாப் பயணம் செல்லுதங்கே!
சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம். நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது –…
திருமண உறவு முறை குறித்து இஸ்லாம் அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி… மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு…
கவலையின் போது ஓதும் துஆ اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ…