அல்-குர்ஆன் கூறும் வெற்றியாளர்களின் சில பண்புகள்
1- மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். 2- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 3- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 4- அல்லாஹ்வின் தூதருக்கு அருளப்பட்ட வேதத்தையும்…
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
1- மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். 2- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 3- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 4- அல்லாஹ்வின் தூதருக்கு அருளப்பட்ட வேதத்தையும்…
1- “நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்” (அல்குர்ஆன் 2: 165). =============================== 2- “அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அவர்கள் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது…
1- “அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 3:132) ===============================
1- நேர்வழியைப் பின்பற்றல்: قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًاۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ…
1- உள்ளச்சமுடையவர்கள் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்;“(நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள்…
1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.
1- அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றைத் திட்டாதீர்கள்: “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்…
நிழலின் பெறுமதியை அறிய முதலில் இந்த செய்திகளைப் படியுங்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்று…