Category: இஸ்லாமிய சட்டங்களும் மார்க்கத் தீர்ப்புகளும்

தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள்

தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும்…

இஸ்லாத்தின் பார்வையில் துறவறம்

இஸ்லாத்தின் பார்வையில் துறவறம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்கள்: – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும்…

தொழுகையை முறிக்கும் செயல்கள்

தொழுகையை முறிக்கும் செயல்கள் தொழுகையை முறிக்கும் செயல்களின் எண்ணிக்கையில் அறிஞர்களுக்கிடையில் வேறுபாடுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பின்வரும் செயல்கள் தொழுகையை முறிக்கும் என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

பள்ளிக்கு செல்லும் போது இகாமத் சொல்லப்பட்டு விட்டால் விரைந்து சென்று தொழவேண்டுமா?

பள்ளிக்கு செல்லும் போது இகாமத் சொல்லப்பட்டு விட்டால் விரைந்து சென்று தொழவேண்டுமா? அபூ கதாதா(ரலி) அறிவித்தார்கள்: – நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்)…

இயற்கைத் தேவைகளை அடக்கிக் கொண்டு தொழலாமா?

இயற்கைத் தேவைகளை அடக்கிக் கொண்டு தொழலாமா? தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டு விட்டது. ஆனால தொழுகைக்காக செல்லும் நேரத்தில் ஒருவர் கழிவறை செல்ல அவசியம் இருப்பதாக உணர்கிறார். இந்த…

அடக்கஸ்தலங்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழலாமா?

அடக்கஸ்தலங்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழலாமா? அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. பொதுவாக அடக்கஸ்தலங்களில் தொழுகை நடத்தவோ அல்லது அந்த இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதோ இஸ்லாத்தில்…