அல்குர்ஆன் கூறும் பயபக்தியுடையோரின் பண்புகள்
1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.
1- அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களின் சிறப்புகள்:அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் – ரலி)…
01- 1000 நன்மைகளைப் பெற்றுத் தரும் அல்லது 1000 பாவங்களை மன்னித்து விடும்:سُبْحَانَ اللهِ“ஸுப்ஹானல்லாஹ்”அல்லாஹ் தூயவன்
1- பிஸ்மில்லாஹ் எனக் கூறி கதவை மூடுங்கள்: “இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாம்விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள்…
1- “நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 195). ===============================
பெரும் பாவங்கள் தொடர் வகுப்பின் வீடியோக்கள். இமாம் ஷம்ஷுத்தீன் அத்தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பெரும்பாவங்கள் என்ற நூல் தொடர் வகுப்பாக நடத்தப்பட்ட வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்நூலில் மொத்தம்…
1- இறையச்சமிக்க வாழ்வு: وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ؕ “எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ,…
“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்” (7:180).