அடியானின் செயல்கள் இறைவனிடம் உயர்ந்து செல்லும் சந்தர்பங்கள்
“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).
1- குர்ஆனை சிரமப்பட்டு ஓதுபவர்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம்…
அமல்கள் குறைவானதாக இருப்பினும் தொடர்ந்து செய்வதன் சிறப்புகள் நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 06-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல்…
நன்மைகளின் வாயில்கள் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை…
இபாதத் என்றால் என்ன? உரை : மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 19-02-2009 இடம் : அல்-கப்ஜி…
அநாதைகள் குறித்து அல்-குர்ஆன் அநாதைகளை ஆதரிப்பது புண்ணியமாகும்! “புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த்…
இறைகட்டளைகள் அனைத்தும் வணக்கமாகும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள்! (அல்-குர்ஆன் 2:21) வணக்கம் என்றால்…
மகத்தான நற்பாக்கியங்கள் ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள்…