இரு இதழ் பூ – கவிதை
இரு இதழ் பூ – கவிதை பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா?
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
இரு இதழ் பூ – கவிதை பூங்காவனம், பூத்துக் குளுங்கும் பூங்காவனம் யாருக்குச் சொந்தம்? பூமியிலே முளைத்ததெல்லாம் பூமிக்குச் சொந்தமா? பூவையர் பறிதத்தெல்லாம் கூடைக்குள் போகுமா?
சந்தோஷமாயிரு – கவிதை அல்லாஹ்வின் நாமம் போற்றி… சந்தோஷமாயிரு!! – இறைவிசுவாசமும், நற்கருமங்களும் சிறந்த வாழ்க்கையின் சின்னங்கள். இரண்டையும் காலம் முழுவதும் கைவிடாதே! – கல்வியைக் கைக்கொள்,…
சத்தியப் பாதை – கவிதை பாதையிலும் சத்தியம் அசத்தியமுண்டா? இது சிலரது கேள்வி! சத்தியமும் அசத்தியமும் சர்ச்சை செய்தால் தான் சச்சரவற்ற வாழ்க்கை புலரும்!
என் கதி என்ன? – கவிதை என்னை – உதறியது நம் சமூகம்! வேண்டாதவனாய் வீழ்ந்து கிடக்கின்றேன். வெட்கித் தலை குனிய எனக்கேது சொரனை!!
உயிருள்ள எலும்புக் கூடு பஞ்சம், நான் நாளாந்தம் கண்டு களிக்கும் சினிமா! பட்டினி, நான் சந்திக்கவில்லை – அங்கோ பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? ஓ மனிதா! உனக்கொரு வினா! உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு! நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிரித்தறிய ஆறறிவு!…
மழலை மொழி – கவிதை இனிய மொழி என் சின்னக் குழந்தைகளின் மழலை மொழி!
சுகமான சுமைகள் – கவிதை கடமை மறந்த மானிடா! உன் – மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார். அடித்தளத்தை இடித்துவிட்டா அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!