உளத்தூய்மையின் முக்கியத்துவம்
உளத்தூய்மையின் முக்கியத்துவம் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நம்முடைய எந்த ஒரு வணக்க வழிபாடாக இருந்தாலும் அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் அவைகள் மூன்று வித…
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
உளத்தூய்மையின் முக்கியத்துவம் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நம்முடைய எந்த ஒரு வணக்க வழிபாடாக இருந்தாலும் அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் அவைகள் மூன்று வித…
பாவமன்னிப்பு தேடல் எல்லோரும் தவறு செய்பவர்களே! ‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்…
அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 1 இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: – “மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர்.…
வெகுமதிகள் நிறைந்த வார்த்தைகள் سم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். கலீமதுத் தவ்ஹீதின் சிறப்புக்கள்: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ…
மகத்தான நற்பாக்கியங்கள் ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள்…
எந்நேரமும் இறைவனை நினைவு கூர்வோம் அல்லாஹ் கூறுகிறான்: – ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்…
இவ்வுலகை அதிகமாக நேசிப்பதன் விளைவுகள் நாள் : 29-05-2008 இடம் : அல்-கப்ஜி நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர்
சுயபரிசோதனை செய்வோம் மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர்,…