Category: தவ்பா/திக்ர்

சுயபரிசோதனை செய்வோம்

சுயபரிசோதனை செய்வோம் மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர்,…

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் அல்லாஹ்வை நம்பவேண்டிய முறையில் நம்புதல், பிரார்த்தனை செய்யும் போது அவனது மகத்தான அருளின் மீது அதீத நம்பிக்கையுடன் செய்தல், அல்லாஹ்வின் அளப்பற்ற…

இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?

இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு? செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக…

உங்களுக்காக…சுயபரிசோதனை

உங்களுக்காக…சுயபரிசோதனை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்.. ‘நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை…