அல்குர்ஆன் கூறும் பயபக்தியுடையோரின் பண்புகள்
1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.
இறுதித் தூதரின் மகத்தான நற்பண்புகள் தொகுப்பாளர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தை கிளிக் செய்யவும்
மறந்துவிட்ட மென்மை எனும் அழகிய நற்பண்பு ஆலமரம்போல் வேறூன்றி, உலகமே அதற்கு எதிராக சாட்டையை சுழற்றிக் கொண்டிருந்தாலும், தனித்துவத்துடன் வளர்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நாம்…
உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள் அல்லாஹ் கூறுகின்றான்: “(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை…
மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது! “ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம்…
சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும்! “உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ…
இஸ்லாமிய நட்புறவு பற்றிய விளக்கம் நாள் : 25-08-2011, ரமலான், பிறை 26 இரவு 9:30 மணி முதல் 3:00 மணி வரை
நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம் புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும், அவனது சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உரித்தாகட்டும். நற்குணம் என்பது…