Tag: கவிதைகள்

சத்தியப் பாதை – கவிதை

சத்தியப் பாதை – கவிதை பாதையிலும் சத்தியம் அசத்தியமுண்டா? இது சிலரது கேள்வி! சத்தியமும் அசத்தியமும் சர்ச்சை செய்தால் தான் சச்சரவற்ற வாழ்க்கை புலரும்!

என் கதி என்ன? – கவிதை

என் கதி என்ன? – கவிதை என்னை – உதறியது நம் சமூகம்! வேண்டாதவனாய் வீழ்ந்து கிடக்கின்றேன். வெட்கித் தலை குனிய எனக்கேது சொரனை!!

உயிருள்ள எலும்புக் கூடு

உயிருள்ள எலும்புக் கூடு பஞ்சம், நான் நாளாந்தம் கண்டு களிக்கும் சினிமா! பட்டினி, நான் சந்திக்கவில்லை – அங்கோ பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!

பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? ஓ மனிதா! உனக்கொரு வினா! உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு! நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிரித்தறிய ஆறறிவு!…

சுகமான சுமைகள் – கவிதை

சுகமான சுமைகள் – கவிதை கடமை மறந்த மானிடா! உன் – மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார். அடித்தளத்தை இடித்துவிட்டா அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!

ஒரு நிமிடம் – கவிதை

ஒரு நிமிடம் – கவிதை தூண்களின்றி உயர்த்தப்பட்ட வானம், பிடிமானமின்றி சுழழும் பூமி, பூமி அசைந்து விடாமலிருக்க முளைகளாக அறையப்பட்ட மலைகள், மண்ணின் செழிப்பை ஊக்குவிக்கும் மழை,…

ஓர் ஓசையற்ற பயணம் – கவிதை

ஓர் ஓசையற்ற பயணம் – கவிதை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் காலம்: அனைத்து கிழமை நாட்களிலும் பயணி பற்றிய விபரம்: – தகுதியானோர் : ஆதமின் மகன்!…