Month: November 2008

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்?

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்? எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டியதன் அவசியம்: – அல்லாஹ் கூறுகிறான்: – ‘இந்த நபியின் மீது அல்லாஹ்…