Author: சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

மனிதப் படைப்பின் துவக்கம்

மனிதப் படைப்பின் துவக்கம் அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட விதம்: அல்லாஹ் தனது கையால் ஆதம் (அலை) அவர்களை…

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம் நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய…

ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல்

ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! தொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துவது பற்றி புஹாரி (735) முஸ்லிம் (390)…

உணரப்படாத தீமை சினிமா

உணரப்படாத தீமை சினிமா ‘நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா?

புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்

புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம் மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: ‘இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்…

நபியவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்

நபியவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள் கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய…

இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியவைகள்

இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியவைகள் நீங்கள் குர் ஆனை ஓதுங்கள். அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)…

ரமலானில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள்

ரமலானில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் ரமலான் மாதத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள், படிப்பினைகள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில்…