Author: சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

மனிதப் படைப்பின் துவக்கம்

மனிதப் படைப்பின் துவக்கம் அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட விதம்: அல்லாஹ் தனது கையால் ஆதம் (அலை) அவர்களை…

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம் நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய…

ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல்

ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துதல் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! தொழுகையில் ருகூவுக்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துவது பற்றி புஹாரி (735) முஸ்லிம் (390)…

உணரப்படாத தீமை சினிமா

உணரப்படாத தீமை சினிமா ‘நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா?