நபி வழி தொழுகை முறை – For Biginners & new Muslims
நபி வழி தொழுகை முறை – For Biginners & new Muslims வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்: – அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை…
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
நபி வழி தொழுகை முறை – For Biginners & new Muslims வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்: – அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை…
மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்? எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.
சுன்னத் தொழும் போது இகாமத் சொல்லப்பட்டால் என்ன செய்வது? நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) நாள் : 06-08-2008 இடம் : அல்-கப்ஜி…
நபியவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள் நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) நாள் : 06-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல்…
மய்யித்திற்கு துஆச் செய்வது, அதை பின் தொடர்வதன் முக்கியத்துவம் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘ஒருவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டால் அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு.…
நோயாளி மற்றும் இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை உம்முஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு…
ஜும்ஆ தினத்தின் மகத்தான பொக்கிஷங்கள் மூலம்: அப்துல்லாஹ் இப்னு ஹம்மூத் அல்புரைஹ் தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் بسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும்…
தொழுகையில் குர்ஆனை எந்த வரிசையில் ஓதவேண்டும்? நபி (ஸல்) அவர்கள், பொதுவாக உபரியான அல்லது கடமையான தொழுகைகளில் குர்ஆனை ஓதும் போது அது எந்த வரிசையில் தொகுக்கப்பட்டிருக்கிறதோ…