நபியவர்களை அறிந்து கொள்வோம்!
https://youtu.be/Tdf0fLUfoOw?si=bcF6BYdO7atPthEo
ஜனாஸாவில் பங்குகொள்வதன் சிறப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஜனாஸா தொழுகை நடாத்தப்படும் வரை கலந்து கொள்வாரோ, அவருக்கு ஒரு கீராத் (நன்மை) கிடைக்கும். யார் அடக்கம் செய்யப்படும் வரை…
தொழுகை பாவங்களை போக்கிவிடும்
தொழுகை பாவங்களை போக்கிவிடும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒர் அடியான் தொழுவதற்காக எழுந்து நின்றால் அவனது அனைத்து தீமைகளையும் கொண்டு வந்து அவனது தலையிலும், தோல்புஜங்களிலும்…
அல்லாஹ்வின் சாபத்தை வரவழைக்கும் செயல்
அல்லாஹ்வின் சாபத்தை வரவழைக்கும் செயல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவனுக்கு நன்றி செலுத்தாத, அவனை தேவையில்லை என்ற நிலையில் உள்ள பெண்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.…
பெற்றோர் இருக்க பிள்ளைகள் மரணிப்பது; பொருந்திக் கொள்பவருக்கு சுவனத்தில் ஒரு வீடு நிச்சியம்.
பெற்றோர் இருக்க பிள்ளைகள் மரணிப்பது பெற்றோர் இருக்க பிள்ளைகள் மரணிப்பது தாங்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அந்த இறை நாட்டத்தை பொருந்திக் கொள்பவருக்கு சுவனத்தில் ஒரு வீடு…
நெருக்கடியான வாழ்க்கை ஏன்?
நெருக்கடியான வாழ்க்கை ஏன்?