Month: December 2012

சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்

சபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும்! “உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ…

மறுமையில் இறைவனைக் காணுதல்

மறுமையில் இறைவனைக் காணுதல் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள்…

நாம் விரும்புபவற்றிலிருந்து தானம் செய்யாதவைரை…

நாம் விரும்புபவற்றிலிருந்து தானம் செய்யாதவைரை… அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்: மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் அதிகமான…

மறுமையில் நபியவர்களின் பரிந்துரை

மறுமையில் நபியவர்களின் பரிந்துரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம்…