பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா?

பண்பின் பிறப்பிடமாக, சிகரமாக விளங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பயங்கரவாதியாக கேலிச் சித்திரம் வரைந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக, நபி (ஸல்) அவர்களின் உயர் பண்புகளையும், அவர்கள் எந்த அளவிற்கு இந்த மனித சமுதயத்திற்கு ஒரு அருட் கொடையாக விளங்கினார்கள் என்பதை விளக்கும் ஓர் அற்புத உரை!

ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் கேட்டு பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய உரை!

நிகழ்ச்சி : வாராந்திர பயான்!

நாள் : 27-03-2008

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 12.4 MB}

About The Author

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *