Author: நிர்வாகி

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 10

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 10 ‘ஜஹன்னமிய்யூன்’ எனப்படுபவர்கள் யார்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரக நெருப்பினால்…

அல்லாஹ்வைப் பார்த்ததாக கூறும் பொய்யர்கள்

அல்லாஹ்வைப் பார்த்ததாக கூறும் பொய்யர்கள் அகிலங்களின் ஏக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது! அல்-குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாமல், வழிகேடுகளையே மார்க்கமாகப் பின்பற்றுகின்ற பலர், பல மேடைகளிலும்…

அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்?

அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? அகிலங்களின் ஏக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது! நாம் எங்கிருந்துக் கொண்டு பிரார்த்தித்தாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக்…

இறைவனுக்கு இணைவைப்பதன் தீமைகள்

இறைவனுக்கு இணைவைப்பதன் தீமைகள் 1) இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான் 2) ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்…

இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு?

இணைவைக்கும் இமாமின் பின் தொழுவதில் என்ன தவறு? அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது! நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையில்…

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 8

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 8 தஃவாவின் போது எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்? இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு…

ஏகத்துவவாதிகளே சொர்க்கம் செல்ல இயலும்

ஏகத்துவவாதிகளே சொர்க்கம் செல்ல இயலும் அல்லாஹ் கூறுகின்றான்: “எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே…