Category: ஈமான் (நம்பிக்கைகள்)

எதிராகச் சாட்சி சொல்லும் காதுகள், கண்கள், தோல்கள்

எதிராகச் சாட்சி சொல்லும் காதுகள், கண்கள், தோல்கள் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்: “மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில்,…

ஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்

ஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்: அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு…

காரியங்களனைத்தும் அல்லாஹ்வின் விதியின் படியே

காரியங்களனைத்தும் அல்லாஹ்வின் விதியின் படியே மனிதனின் பிறப்பிற்கு முன்பே எழுதப்படும் விதி! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தாயின் கருப்பைக்கென வானவர்…

மரணத்திற்குப் பின் மனிதன்

மரணத்திற்குப் பின் மனிதன் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள், குடும்பத்தினர்கள் அஅனைவர்…

மலக்குகள்-வானவர்கள்

மலக்குகள்-வானவர்கள் மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக…

மறுமையில் இறைவனைக் காணுதல்

மறுமையில் இறைவனைக் காணுதல் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள்…

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல் வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!…

நரகம்

நரகம் நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 08-09-2010 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு…