Category: சிந்தனையை தூண்டும் கவிதைகள்

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம். நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது –…

தொலைந்து போன இங்கிதம்

தொலைந்து போன இங்கிதம் மேகச்சரிகை பூமேனியை புதிதாய் துவட்டும் போதெல்லாம் புத்தம் புதிய சுவாசங்கள் சுதந்திரத்தை உணர்த்தும்

நச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு

நச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில.. பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்! சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி! இஸ்லாமிய…

நிச்சயிக்கப்பட்ட மரணம்

நிச்சயிக்கப்பட்ட மரணம் கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த…