அல்குர்ஆன் கூறும் பயபக்தியுடையோரின் பண்புகள்
1- மறைவானவற்றை நம்பிக்கைக் கொள்வார்கள்.2- தொழுகையைக் கடைபிடிப்பார்கள்.3- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்வார்கள்.
அல்குர்ஆனின் சில வசனங்களின் சிறப்புகள்
1- அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களின் சிறப்புகள்:அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் – ரலி)…
தொழுகைக்குக் கிடைக்கும் மகத்தான் சிறப்புகள்:
தொழுகை இரு ஷஹாதாக்களுக்குப் பிறகு சிறந்த நற்செயலாகும்.தொழுகை இஸ்லாத்தின் தூணாகும்.தொழுகை ஈருலகிலும் பிரகாசமாகும்.
மழைத் தேடி தொழுவதன் சட்டங்கள்
மழைத் தேடி தொழுவதன் சட்டங்கள் வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி
சிறந்த சில திக்ருகள்!
01- 1000 நன்மைகளைப் பெற்றுத் தரும் அல்லது 1000 பாவங்களை மன்னித்து விடும்:سُبْحَانَ اللهِ“ஸுப்ஹானல்லாஹ்”அல்லாஹ் தூயவன்
அகிலத்தின் அருட்கொடை! தொடர்-02
அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் உயரிய நற்குணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
அகிலத்தின் அருட்கொடை! தொடர்-01
அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர் முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் உயரிய நற்குணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.