சரித்திரப் பார்வையில் மூடர் தினம்

சரித்திரப் பார்வையில் மூடர் தினம் இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி…

சுயபரிசோதனை செய்வோம்

சுயபரிசோதனை செய்வோம் மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர்,…

ஆண் அல்லது பெண் குழந்தைக்கு காரணம்

ஆண் அல்லது பெண் குழந்தைக்கு காரணம் – ஆணின் உயிரணுவே “இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்…

நிச்சயிக்கப்பட்ட மரணம்

நிச்சயிக்கப்பட்ட மரணம் கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த…

யார் மாவீரர்?

யார் மாவீரர்? ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கங்கள், அத்தியாயம்-3, பொறுமை, ஹதீஸ் எண்-45 & 46, வீரமும், கோபமும் (யார் மாவீரர்?) நிகழ்ச்சி : வாராந்திர வாரந்திர ஹதீஸ்…

பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா?

பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா? பண்பின் பிறப்பிடமாக, சிகரமாக விளங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பயங்கரவாதியாக கேலிச் சித்திரம் வரைந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு…

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் அல்லாஹ்வை நம்பவேண்டிய முறையில் நம்புதல், பிரார்த்தனை செய்யும் போது அவனது மகத்தான அருளின் மீது அதீத நம்பிக்கையுடன் செய்தல், அல்லாஹ்வின் அளப்பற்ற…

ஏன் என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லை?

ஏன் என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லை? கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம்…