Tag: ஏகத்துவம்

ஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிரச்சாரம்

ஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிரச்சாரம் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மூஸா (அலை) அவர்கள் இறைவனின் அனுமதி கொண்டு நிகழ்த்திக் காட்டி…

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல் வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7 முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால்…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ‘ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற’ இப்புனித ரமலான்…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள்…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று,…