Category: தொழுது முடித்ததும் ஓத வேண்டிய துஆ

தொழுகையில் ஸலாம் கொடுத்தபின் ஓத வேண்டிவை

தொழுகையில் ஸலாம் கொடுத்தபின் ஓத வேண்டிவை தொகுப்பாளர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தை கிளிக் செய்யவும்

049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள், தவிர்க்க வேண்டிய பித்அத்கள்

தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள், தவிர்க்க வேண்டிய பித்அத்கள் வழங்குபவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ்…

பர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா?

பர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா? நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) நாள் : 07-05-2009 இடம் :…

தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்

தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள் ‘அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ். அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்”