Category: மறுமை நாளை நம்புவது

மறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல்

மறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல் அகில உலகங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதத்திலே கூறுகிறான்: – “ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்)…

நிச்சயமான நியாயத் தீர்ப்பு நாள்

நிச்சயமான நியாயத் தீர்ப்பு நாள் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்று ஒன்றிருக்கும். ஆக்கம் என்று ஒன்றிருந்தால் அதற்கு அழிவு என்று ஒன்றிருக்கும்! அதுபோல் இறைவனின் படைப்பாகிய இவ்வுலகிற்கும்…

முஃமின்களுக்கும் முனாஃபிக்குகளுக்கும் மறுமையில் நடக்கும் உரையாடல்

முஃமின்களுக்கும் முனாஃபிக்குகளுக்கும் மறுமையில் நடக்கும் உரையாடல் “முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்,…

இறுதி நாட்களின் குழப்பங்கள்

இறுதி நாட்களின் குழப்பங்கள் நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: – ”ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின்…

முஹம்மது நபியின் முன்னறிவிப்புகள்

முஹம்மது நபியின் முன்னறிவிப்புகள் அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மனித குலத்தின் நேர்வழிக்காக அவ்வப்போது இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன், அந்த தூதர்களை உண்மையான…

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள் அல்லாஹ் கூறுகிறான்: – ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்,…

சொர்க்கத்தின் இன்பங்கள் – பகுதி 2

சொர்க்கத்தின் இன்பங்கள் – பகுதி 2 நிரத்தரமான மறுவாழ்வு: – இந்த உலகத்தின் சுகபோகங்கள் நிலையற்றவை. ஆனால் மறு உலகத்தின் சுகங்களோ எப்போதும் நீடித்திருக்கிற, நிலையான ஒன்றாகும்.…

சொர்க்கத்தின் இன்பங்கள் – பகுதி 1

சொர்க்கத்தின் இன்பங்கள் – பகுதி 1 சொர்க்கத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி…